அமீரகத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. குடியிருப்பின் ஒரு பகுதியில் பரவிய தீ…

பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்…

சவால்களுக்கு மத்தியில் கடன் மறு சீரமைப்பிற்கு தயாராகும் இலங்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்துப் போராட, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனுக்கான சேவையை இடைநிறுத்த முடிவு செய்திருந்தது. குறித்த முடிவெடுத்து ஒரு வருடம் ஆகியுள்ள…

அமெரிக்க விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸின் சொழமா நகரிலுள்ள பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் சிலர் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென நுழைந்த துப்பாக்கி தாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த சம்பவம்…

வாக்னர் குழுவினரின் கிளர்ச்சி; உலக சந்தையில் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த வார இறுதியில், வாக்னர் குழுவினரால் ரஷ்யாவில் ஏற்படுத்தப்பட்ட கிளர்ச்சி காரணமாக இந்த…

யாழ் வருகிறார் மைத்திரி!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படாது – நீதிமன்றில் உறுதிமொழி

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய…

விசேட அமைச்சரவை கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு…

குறைகிறது கடனட்டைகளுக்கான வட்டி வீதம்!

கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுலாகும் எனவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன….

யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்! நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள…