கலாசார பாரம்பரிய சின்னங்களை திரும்பப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
வெளிநாட்டவர்கள் வசமுள்ள இலங்கையின் கலாசார பாரம்பரிய சின்னங்களை இலங்கைக்கு திரும்பப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெதர்லாந்தின் அரசு அருங்காட்சியகங்களில் காலனித்துவ நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு,…
உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் பதிவு
காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் பதிவாகியுள்ளது. சுவிஸ்ஸர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம், உலகளவில் காற்றின்…
யாழில் இரு நாள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மீள் பரிசீலனைக்கு கோரிக்கை!
யாழில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு திங்களில் தனியார் வகுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
இலங்கை மற்றும் உலக வங்கி இடையே எட்டப்படவுள்ள உடன்பாடு!
வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு…
மூன்று அதிகாரிகளை பணிநீக்கம் செய்த பாகிஸ்தான் இராணுவம்
கடந்த மே மாதம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடந்த போராட்டங்கள் தொடர்பில், மூத்த அதிகாரிகள் மூவரை பாகிஸ்தான் இராணுவம் பணி…
மக்கள் முடிவிற்கு விடப்பட்டுள்ள உத்தேச மின் கட்டண திருத்தம்!
இலங்கையின் மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்து பதிவு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று முதல் உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது…
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை நிறுத்திய மியான்மார் இராணுவம்
மியான்மாரின் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான மோச்சா சூறாவளியிலிருந்து தப்பிய மில்லியன் கணக்கான மக்களுக்கான அணுகலை அரசாங்கம் துண்டித்த பின்னர், மக்கள் தமது வாழ்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி…
மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? கேள்வியெழுப்பும் பிள்ளையான்!
மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்பவர்கள் யார்? அவ்வாறானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…
யாழில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதை!
யாழ்ப்பாணம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள வெற்றுக்காணியின் வாசலில் சூனிய பொம்மை…
சிட்னியின் கார் தரிப்பிடத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் அங்காடியிலுள்ள கார் தரிப்பிடத்தில், நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று, உள்ளூர் நேரப்படி 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது….
