விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது எல்லை 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 63 ஆக உயர்த்துவதற்கு சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மனுதாரர்களின் ஓய்வு வயதை 63…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பு 

அமெரிக்க டொலருக்கு  நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 301.32 ரூபாவாகவும்,…

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகளுக்காக 3.1 பில்லியன் நிதி ஒதுக்கீடு

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தில் இருந்து 3.1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான  மஹாபொல…

அதிகார பரவலாக்கல் தொடர்பில் ரணிலின் உறுதி மொழி!

வடக்கு கிழக்கு தமிழருக்கான அரசியல் தீர்வு , அதிகார பரவலாக்கம் குறித்து தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

சனத் நிஷாநாதவுக்கு எதிரான மனு விசாரணை தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி…

சமுர்த்தி பதிவுகள் தொடர்பில் குற்றச்சாட்டு – யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பதிவுகளில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றிருந்தால் அதற்கு மேன்முறையீடு செய்வதற்கு 10 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட 6 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

1997 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெடித்த வன்முறைகளுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, 6 குற்றவாளிகளுக்கு இரத்தினபுரி மேல்…

தியகல மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மண் திட்டு சரிவு

மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கினிகத்தேன…

சட்டமா அதிபரின் பூர்வாங்க ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம்!

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்…

போர்க்குற்றத்தில் கோட்டாபயவை சிக்க வைப்பாரா ரணில்?

போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, யுத்தக்…