தமிழகத்தின் பிரபல இந்து ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையால் பெரும் சர்ச்சை!
இந்தியா தமிழ் நாட்டில் இந்து ஆலயம் ஒன்றின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே ஆலயத்திற்குள் நுழையலாம் என எழுதப்பட்ட பதாதை ஆலயத்தின்…
பிரான்ஸில் வாகனத்தை நிறுத்த மறுத்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு
கட்டளையை மீறி, வாகனத்தை செலுத்திய இளைஞன் ஒருவனை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் பாரிஸுக்கு வெளியே, நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….
திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் வந்த மணமகன்- அபராதம் விதித்த பொலிஸார்
திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் வந்த இன்ஜினியர் மணமகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில்…
உதவித்திட்டத்தில் முறைகேடு – வீதிமறியல் போராட்டத்தில் மக்கள்!
வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதன் போது, வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டது….
அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் திட்டத்தில் 190,000 முறையீடுகள்
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, இதுவரை 188,794…
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது சீனா
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீன துறைமுக பொறியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று பீஜிங்கில், இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி…
விஞ்ஞானி ஜான் குட் எனப் இயற்கை எய்தினார்
லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானியான ஜான் குட்எனப் இயற்கை எய்தினார். இறக்கும் போது அவருக்கு வயது 100. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள்…
வெற்றி நாயகர்கள் என்ற மகுடத்திற்கு அருகதையற்ற ராஜபக்ஷர்களை தூக்கிலிட வேண்டும்!
யுத்த வெற்றி நாயகர்கள் எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள ராஜபக்ஷக்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மர்ஷல் சரத் பொன்சேகா ஆவேசம் வெளியிட்டுள்ளார்….
மத சுதந்திரத்தை பாதுகாக்க குழு நியமனம்
மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் சமய கருத்துக்களை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ…
பியத் நிகேஷலாவுக்கு பிணை வழங்கப்பட்டது
கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் பியத்…
