நீட்டிக்கப்படுகின்றதா பொலிஸ் மா அதிபரின் சேவை காலம்!
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க வாட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது சேவைக்காலம் இன்றுடன் (26) முடிவடையும் நிலையில், புதிய பொலிஸ்…
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக,…
யாழில் தனியார் பேருந்து – வேன் மோதி விபத்து! மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும்…
நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினர் ஊடாக பணம் செலுத்தவோ விண்ணப்பிக்கவோ வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான…
தேர்தல் ஆணைக்குழுவில் மாற்றம்!
சமீபத்தில் கூடிய அரசியலமைப்பு சபை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தது. அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் பெயர்…
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி!
கண்டி, தன்னகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரு மாணவர்களில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மற்றுமொரு மாணவர் ஆபத்தான…
9 நாட்களில் 9,158 விண்ணப்பங்கள்! இணையவழி கடவுசீட்டில் மக்கள் ஆர்வம்
கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் 9,158 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…
நிவாரண உதவித் திட்டம் தொடரில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தமது முறைப்பாடுகளை சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும்…
சிறிலங்கா காவல்துறையின் விசேட அறிவிப்பு!
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்…
யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி என்ற 60 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில்…
