குறைவடைகிறது மருந்துகளின் விலை – வெளியானது வர்த்தமானி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி…

ஸ்வீடன் பூங்காவில் ஏற்பட்ட விபத்து- ஒருவர் பலி

ஸ்வீடனில் விளையாட்டு பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  9 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கிரோனா லுன்ட் பூங்காவில், உள்ளூர்…

உலகளவில் அதிகமானோர் ஊசி மூலம் போதை மருந்துகளை பாவிக்கின்றனர்- ஐ.நா

உலகளாவிய ரீதியில், முன்னரை விட அதிகமான மக்கள் ஊசி மூலம் போதை பொருட்களை அதிகளவில் உட்செலுத்துவதாக, உலகளாவிய போதைப்பொருள் பயன்பாடு பற்றிய ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறுகிறது….

ரணில் மீது சினைப்பர் தாக்குதல் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பும் போது சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அச்சம்…

அமெரிக்காவில் ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில், ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் அதன் மீது பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….

திமுத் மற்றும் ஹசரங்கவின் அதிரடி ஆட்டம் – இலங்கை அணிக்கு 133 ஓட்டங்களால் இலகு வெற்றி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டியில், இன்று இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இலங்கை அணி 133 ஓட்டங்களால் வெற்றி…

காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

இன்று காலை 7.30 மணியளவில் மங்களகம கனுவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மங்களகம 26 கனுவையில் வசிக்கும் நான்கு…

இலங்கையுடனான பங்காளித்துவத்தை விரிவுபடுத்த சீனா தயார்!

இலங்கையுடனான தமது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராகவுள்ளதாக சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கின் கேங்க் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி…

மோட்டார் சைக்கிள் விபததில் இரண்டரை வயது குழந்தை உயிரிப்பு

ரிதிமாலியெத்த கிரிஹிலிவலல்ல பிரதேசத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் இரண்டரை…

களனியில் துப்பாக்கி பிரயோகம்! நால்வர் காயம்

களனி – திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும்…