பிள்ளையானின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்!
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நாடாளுமன்ற உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி)…
அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி – இலங்கை தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய…
24,000 அரச ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்சார…
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – வைத்தியசாலை முன் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று…
மனித புதைக்குழி பகுதிக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் – உடந்தையாக செயற்பட்ட பொலிஸார்!!
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றும் தொடரும் என சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். இதேவேளை, முதலாம் நாள் அகழ்வுப்பணிகள்…
சனல் 4 ஊடக நிறுவனம் அல்ல திரைப்பட நிறுவனம் – நாமல் சீற்றம்!
ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…
இந்தியப் பெருங்கடலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் இலங்கை!
இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (IORA) 2023 – 2025 தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள…
பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது….
வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு ஐ.நா தொடர்ந்தும் பூரண ஆதரவு!
வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர்…
