அஸ்வெசும பயனாளிகளுக்கான இரண்டாம் கட்ட பணிகள் இன்று!

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 170  பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்றைய தினம் அஸ்வெசும…

வவுனியா இரட்டைக் கொலை – நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…

பாரதியாரின் கொள்ளுப் பேரனுக்கு கலாசாலையில் வரவேற்பு!

பாரதியாரின் கொள்ளுப் பேரனின் யாழ்ப்பாண வருகைக்கான வரவேற்பு வைபவம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு 07.09.2023 இன்று அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது பாரதியாரின் கொள்ளுப்பேரனும்…

விரைவில் வடமாகாண ஆளுநர் மாற்றம்? ரணிலின் கவனத்திற்கு சென்ற தகவல்!

வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ. நா வதிவிடப் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனை சந்தித்து…

கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்!

கியூபாவின் ஹவானாவில் நடைபெறும் 77 (G77) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின்…

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – தாதிக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக…

ராஜபக்ஷக்களின் பாரம்பரியத்தில் சேறு பூசும் செயற்பாடே சனல் 4 ஆவணப்படம்!

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் நேற்று அதிகாலை வெளிவந்து…

கல்வியை வியாபார பண்டமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம்!

பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துமனையில் மருத்துகள், ஆய்வுகூடத்துக்குத் தேவையான கருவிகள், இரசாயன பதார்த்தங்கள், கணினிகள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கோ திருத்துவதற்கோ போதிய நிதி இன்றி பல்கலைக்கழகம் நாளாந்தம் திண்டாடுவதாக…

யாழில் கை அகற்றப்பட்ட சிறுமி தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக  அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார…

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை…