மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிசு விழாவிற்குத் தடை
சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என நோபல்…
இலங்கை – இந்திய உறவில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள மோடி!
இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய செய்தி நிறுவனம் ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு…
வெளியானது லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல்!
லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலை உயர்வை சற்று முன்னர் அறிவித்துள்ளது. விலை திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என இன்று முற்பகல் இடம்பெற்ற…
தமிழர் தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு இன அழிப்பு இடம்பெறும்!
முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்…
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் புதிய வரைவு – இராஜதந்திரிகளுக்கு அரசாங்கம் விளக்கமளிப்பு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவு தொடர்பான பணிகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இலங்கையில் உள்ள தூதுவர்கள் மற்றும்…
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் அரசியல் வாரிசு!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் அணியொன்று நடவடிக்கை எடுத்து…
ரயில் சேவைகள் தாமதம்!
புத்தளம் ரயில் மார்க்கத்தில் குடுவெவ பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்று…
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் போது இந்த வருடம் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கறுவாப்பட்டை, மிளகு…
குறைவடைந்தது கோழி இறைச்சியின் விலை!
இலங்கையில் ரூ.1,450 இற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு சுப்பர் மார்கட்களில் கொள்வனவு செய்ய முடியும் என அகில…
ஒத்தி வைக்கப்பட்டது இந்திய அமைச்சரின் இலங்கை விஜயம்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தனது விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது….
