சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இலங்கைத் தமிழன் அமோக வெற்றி!

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் 9வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதாக சிங்கப்பூர்…

இரண்டாவது நாளாகவும் யாழில் நடைபெறும் கைத்தொழில் கண்காட்சி!

கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாண…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்து ஆலோசனை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதம் – சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…

157 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் சர்வ மத வழிபாடுகள்!

இலங்கை பொலிஸ் தினத்தை வடமாகாணத்தில் இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சர்வ மத ஸதலங்களிலும்…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – கிளிநொச்சி மக்கள் போராட்டம்!

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள்…

புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைக்கின்றது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்!

வடபகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்று முதல்…

எரிபொருள் விலைப் பட்டியலை வெளியிட்டது சினோபெக்!

சினோபெக் லங்கா நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிக்கப்படும் எரிபொருள் விலையை இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோல் 358 ரூபாயாகவும் 95…

ராஜபக்‌ஷக்களை அடித்து விரட்டுங்கள் – கொந்தளிக்கும் மேர்வின் சில்வா!

ராஜபக்‌ஷக்கள் இனியும் அவசியமில்லை எனவும், அவர்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…

QR நடைமுறை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் இந்த முறைமை இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி…