உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த…
அரசுக்கு சொந்தமான டெலிகொம் பங்குகள் தொடர்பில் இரகசிய திட்டம்!
அரசுக்கு சொந்தமான டெலிகொம் நிறுவனத்தின் திறைசேரிக்குரிய அனைத்து பங்குகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்குரிய பங்குகள் அனைத்தையும் இரகசியமான முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள…
யாழில் இடம்பெற்ற வன்முறை – களமிறங்கவுள்ள இன்டர்போல்!
கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியங்காடு பிரதேசத்தில்…
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்போம் – மு.க.ஸ்டாலின் சூளுரை!
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் முகாம் அருகே…
ஹோமாகம தீ விபத்து – விசாரணையில் அம்பலமான தகவல்!
ஹோமாகம கட்டுவன பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான இரசாயன தொழிற்சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்…
யாழ்.பல்கலையின் துணைவேந்தராக மீண்டும் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு செயற்படும் வகையில்…
தனியார் காணி மற்றும் பங்களாவை பலவந்தமாக கைப்பற்றிய பிக்கு!
மாத்தளை உக்குவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணி மற்றும் அதில் உள்ள பங்களாவுக்குள் பலவந்தமாக நுழைந்து, அவற்றை கைப்பற்றிக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த பிரதேச விகாராதிபதியான பிக்கு…
விவேகமிழந்தவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் – பகிரங்க விமர்சனம்!
இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம் வழங்கினர்…
இனவாத அரசியல்வாதிகளை தூண்டிவிடும் ரணில் – பகிரங்க குற்றச்சாட்டு!
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்…
குருந்தூர் மலையில் ஏற்பட்ட பதற்றம் – பொலிஸார் குவிப்பு!
குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றிருந்தார். இதனால்…
