சுற்றுலா பயணிகள் தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை!

இலங்கைக்கு வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள…

குருந்தூர்மலையில் பரபரப்பு – குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!

முல்லைத்தீவு  குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குருந்தூர்மலை…

பௌத்தர்களே குருந்தூர் மலையில் அணிதிரளுங்கள் – அழைப்பு விடுத்த உதய கம்மன்பில!

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளைய தினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர்மலைப் பகுதியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்து …

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் – பௌத்த பிக்குகளுடன் இரகசிய கலந்துரையாடல்!

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த…

மக்களை ஒடுக்கி பயங்கரவாதத்தை முன்னெடுக்கும் ரணில் அரசாங்கம்!

மக்களை ஒடுக்கி அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

யாழில் பொலிஸாரின் கண் முன்னே சூறையாடப்படும் மக்கள் சொத்து!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக…

பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் நடத்துவதை புலம்பெயர் தமிழர் உடனடியாக நிறுத்த வேண்டும்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்…

நெடுந்தீவில் இளைஞன் மாயம்!

நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவரை காணவில்லை என தெரிவித்து  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி…

தென்னிலங்கையில் வர்த்தகர் மாயம்!

கொலன்ன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று குறித்த வர்த்தகர் பணம் எடுத்து வருவதற்காக தனது வானில்…

கிழக்கில் இடித்து அழிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்து ஆலயம்!

திருகோணமலையில் வெருகல் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்து தற்போது அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடி…