இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ…

பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயார் – விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே…

இலங்கையில் பல கோடி பெறுமதியில் விற்பனையான இரத்தினக் கல்!

இலங்கையில் இரத்தினக் கல் ஒன்று பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் ஒன்று ஏலத்தில்…

ஏற்றுமதி அபிவிருத்தி சபை வசமானது தேசிய பொதியிடல் மத்திய நிலையம்!

தேசிய பொதியிடல் மத்திய நிலையம் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்குள் நிறுவப்பட்டுள்ளது. உள்ளூர் பொதியிடல் உற்பத்தித்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொதியிடல் உற்பத்தி மூலம்…

இலங்கைக்கு வழங்கப்பட்டது இந்தியாவின் கடல் கண்காணிப்பு விமானம்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர்-228 (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம்  இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு இலங்கை  விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் 77ஆவது…

யாழில் மாபெரும் தொழிற் சந்தை!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொழில் தேடுவோருக்கான அரியவாய்ப்பாக இந்த தொழிற்…

நிதி அமைச்சு கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

இலங்கையின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொழும்பு மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி…

தமிழர்களை சீண்டிப்பார்க்காதீர்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இனவாத, மதவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என தெற்கு அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…

இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் கானாவில் விமர்சனம்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) தெரிவித்துள்ளார்….