
உணவு விலையில் அதிரடி மாற்றம்!
அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மீண்டும் ஒருமுறை…

குறைக்கப்படும் மின்சார கட்டணம்!
மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை குறைப்பு…

இங்கிலாந்தில் வரலாற்று சாதனை படைத்த அம்பாறை சிறுமி!
சர்வதேச ரீதியில் பிரித்தானிய மருத்துவ சம்மேளன நிகழ்வு அரங்கில் இடம்பெற்ற போலேட் வில்சன் செயற்பாட்டாளர் பேட்டன் விருதை அம்பாறை – சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயது சிறுமி…

கனடாவில் வாகனத் திருட்டில் நான்கு தமிழர்கள் கைது!
கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி…

பண்டிகையின் போது அதிகரித்துள்ள முட்டையின் விலை!
இலங்கையில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் முட்டையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 ரூபாய் முதல் 45 ரூபாய்…

தேர்தல்கள் தொடர்பாக ரணிலின் அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அதனை தொடர்ந்து நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தல்களும் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம்…

வியட்நாமில் உணவு உண்ணாமல் வாழும் பெண்!
குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய் என்ற 75 வயது பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்…

குறைவான கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை!
இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச் சேவையை எயார் அரேபியா விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம்…

கொழும்பில் நீர் விநியோகம் தடை!
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்றைய 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று மாலை 5…

2024 முதல் வடக்கில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்!
வடக்கு மாகாணத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார…