
மின்கட்டணம் குறைப்பு: காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
மின்கட்டண கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். நீர்மின்சாரத்தில் இருந்து தற்போது…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்வதே பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று…

மகிந்தவுடன் விருந்து கொண்டாட்டத்தில் ரணில்!
பொருட்கள் மற்றும் சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தியதை கொண்டாடும் வகையில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அலரி மாளிகையில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சித்…

யாழில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
அச்சுவேலி, புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தூர் கலைமதி…

அரச பேருந்து சாரதியின் அசமந்தப்போக்கு!
அதிகளவு நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இச்சம்பவம் வட மாகாணத்தில் நேற்றையதினம் 12…

வெளியானது ஐ.பி.எல் 2024 வீரர்களின் ஏலப் பட்டியல் – இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு!
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர், அதில்…

பெண்கள் உட்பட 12 பேரை காணவில்லை பொலிஸ் தலைமையகம் தகவல்!
கடந்த இரண்டு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பொரலஸ்கமுவ வெரஹெர…

பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் போதைப்பொருளுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் குறித்த மாணவனை காவல்துறையினர் கஞ்சா போதைப்பொருளுடன்…

2023 இல் 1.8 பில்லியன் டாலர் வருமானத்தை எட்டியது சுற்றுலாத்துறை!
இவ் வருடம் 11 மாதங்களில் இலங்கை சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் 1.8 பில்லியன்…

வளிமண்டலவியல் திணைக்களம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள.அறிவிப்பு!
நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பிற்பகல்…