யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 இலட்சத்து 34…

சீரற்ற காலநிலையினால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டதுடன், அப் பிரதேசம் வெள்ளக்காடாகக்…

மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டையை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். முட்டை உற்பத்தியாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – பொருட்களின் விலை குறைப்பு!

நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளினைக் குறைந்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு குறித்த விலை குறைப்பு டிசம்பர் 15 முதல் 31…

ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம்!

வருகின்ற ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம்…

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – ஜனாதிபதி அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான…

உடவளவ அணைக்கு மேல் செல்லும் இருவழிப்பாதை அடைப்பு!

உடவளவ அணையின் கரைக்கு மேல் செல்லும் இருவழிப்பாதை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 7 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மகாவலி அதிகாரசபையின் கூற்றுப்படி,…

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி சிலாவத்துறை, மன்னார் வான்கலை, யாழ்ப்பாணம் கல்முனை முனை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் சட்டவிரோத…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி…