டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகள் : 24 மணி நேர தொலைபேசி சேவை!
வடமாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில்…
தோட்ட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணமால் போன இளைஞனின் சடலம் தோட்ட கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்…
தேசிய அடையாள அட்டை தொடர்பில் புதிய நடைமுறை!
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்கள் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது….
இந்தியாவில் மீண்டும் கொரோனா : 2 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 12 மணி நேரத்தில்…
பல்கலைக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு புதிய நடைமுறை!
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு நான்கு மாதம் கட்டாய சமுக சேவை வழங்கப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற…
முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி!
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று…
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வருபவர்களின் அடையாள…
வெலிகம துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!
நேற்று இரவு வெலிகம பகுதியில் இரண்டு இனந்தெரியாத ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 42 மற்றும் 52 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர். அதன்படி, வெலிகமவில் காலி வீதியிலுள்ள…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுப்பு!
இலங்கையில் பெரும்பாலான மாகாணங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது…
மட்டக்களப்பில் கோடாவுடன் இருவர் கைது!
மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு…
