நாட்டில் கன மழைக்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,…
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் நோய்!
இலங்கையில், பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வாய்ப் புற்றுநோய் ஏற்படக்…
வாகனம் வைத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!
வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 05 வருடங்களுக்கு அதிகமான காலங்கள் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத…
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!
நேற்றையதினம் இரவு காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகுடன் இலங்கை…
புதிய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு இன்று கூடுகிறது!
முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகத்தில் கூடவுள்ளது. இன்றைய சந்திப்பின் போது…
24 மணித்தியாலங்களுக்குள் 2000 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில், மொத்தம் 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 133…
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு…
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : மரக்கறிகளின் விலை குறைப்பு!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதும் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய…
தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகள் கைது!
கஹவத்தை வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது இளைய மகள்…
இளநீர் ஏற்றுமதி அதிகரிப்பு!
இலங்கையில் இருந்து ஒவ்வொரு வாரமும் சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இளநீர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2022 இல் இரண்டு…
