துப்பாக்கியுடன் இஸ்லாமிய மதகுரு கைது!

மட்டக்களப்பு – மாஞ்சோலை பிரதேசத்தில் இஸ்லாமிய மதகுரு ஒருவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற போது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை…

பல மில்லியன் டொலர் வருமானம் ஈட்டவுள்ள இலங்கை!

2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய மற்றும்…

இயக்கத்தின் அரசியல்துறை பிரதானி கொலை!

ஹமாஸ்  இயக்கத்தின் அரசியல் துறைப் பிரதானியும் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இந்த…

வைத்தியசாலை பணிகளில் இடையூறு!

நாட்டில் 702 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக…

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. குறித்த…

கொழும்பில் கோர விபத்து- யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின்…

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழு, எதிர்வரும் ஜனாதிபதித்…

இலங்கையை வந்தடைந்தார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 2ஆம் திகதி…

தேர்தல் தொடர்பில் தயாசிறி தரப்பு வெளியிட்ட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கரந்தெனியவில்…

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை!

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாச்சார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதன்போது 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையின்…