நான் குற்றவாளி இல்லை: டயானா கமகே தெரிவிப்பு!

தான் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(01) அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்…

பால்மா விலை தொடர்பான அறிவிப்பு!

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே…

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம், நேற்று நள்ளிரவு…

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!

ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் கொல்லப்பட்டதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் சூழ்நிலை உருவானால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்…

சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !

சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட…

ஆசன முன்பதிவு தொடர்பாக திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

இன்று (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒன்லைன்…

இலங்கை கடற்பரப்பில் மீனவர் உயிரிழப்பு!

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி…

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த 2017 மார்ச் 08ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

எரிபொருள் விலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது!

25 லட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்…