கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விசேட பொலிஸ் பிரிவு!

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைளுக்காக, தேர்தல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசரங்க கரவிடவுக்கு மேலதிகமாக மேலும் ஒரு பிரதி பொலிஸ்மா…

யாழில் வர்த்தகர்களை இலக்கு வைக்கும் மோசடியாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடிகள்…

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது உரிய வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடத்தில் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட வாக்களிப்பு…

உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு-சந்தேக நபர் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தங்காலை குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் ஜுலம்பிட்டிய, கல்பொத்தேய பகுதியைச்…

கருவிழிகளை பாகிஸ்தானியர்களுக்கு வழங்க வேண்டும் -விஜேகுணரத்ன!

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரவளித்த பாகிஸ்தானை, இலங்கை மக்கள் நட்பு நாடாக மதிக்கின்றனர் என்று பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவீந்திர சி விஜேகுணரத்ன …

கணித ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்!

பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் புத்தளத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில்…

நுகர்வோர் அதிகார சபையினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை…

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் வருமானம்!

தாவரவியல் பூங்காக்கள் மூலம் 2024 ஜூன் மாதம் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எச்.ஜி ஜயசேகர…

கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு !

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் கறுப்பு ஜூலை நினைவேந்தலுக்கும் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைமையிலான பொது அபை்புக்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம்…

மேலும் அதிகரித்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்!

ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச,…