சிறுமிகளை தகாதமுறைக்குட்படுத்திய பிக்கு கைது!
மொனராகலை வெல்லவாய தனமல்வில பகுதியில் இரண்டு சிறுமிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில பகுதியைச் சேர்ந்த பிக்குவே இவ்வாறு கைது…
தந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் மகள் விளக்கமறியலில்!
தனது எழுபது வயதான தந்தையை மகள் தாக்கியதாக நாவுல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு நாவுல பதில்…
தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம்!
களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்…
நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்!
லபுகம – கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பழுதடைந்த குழாய் இன்று (17) நள்ளிரவுக்குள் சீர்செய்யப்பட்டு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்…
அல்லைப்பிட்டியில் கேரளா கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டார பகுதியில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினருக்கு…
மாளிகாவத்தை பகுதியில் தீ விபத்து!
இன்று (17) காலை 10.10 மணி அளவில் மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று…
இந்தியாவில் ரயில் விபத்து:5 பேர் மரணம் 30 பேர் படுகாயம்!
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இரயிலுடன் சரக்கு இரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…
நீர் விநியோகம் தொடர்பான மறு அறிவிப்பு!
கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாய் இன்று (17) பிற்பகல் வேளையில் முழுமையாக சரி செய்ய எதிர்பார்ப்பதாக, லபுகம, கலட்டுவாவ நீர்த்தேக்கத்தின் செயற்பாட்டு முகாமையாளர் பியால்…
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!
கடந்த 15 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து இலங்கைக்கு கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் 16 ஆம்…
வெற்றியை நிலைநாட்டிய இலங்கை!
ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று குரோசலேட் இல் நடைபெறுகின்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்…
