ரி 20 உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை 201/6

ரி 20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறுகின்றது. கிராஸ் ஐஸ்லேட் இல் நடைபெறும் இந்த போட்டியில்…

ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி!

ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே…

நீர் குழாயில் மோதிய கார்!

கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ரக்மல்கம, பலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய…

வாழ்த்துச் செய்தி வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்!

எதிர்க்கட்சி தலைவரான சஜித் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்து…

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

ரஜினிகாந்தை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். இதன்போது இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான…

கோல் கீப்பர் திடீரென உயிரிழப்பு!

மொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்த மதிஜா சார்க்கிக் திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம்…

மாற்று வீதிகளை பயன்படுத்த சாரதிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு!

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (15) முதல் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த வீதியில்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

இந்தியா – குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த…

யாழில் சடலமொன்று மீட்பு!

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்…