வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு அளித்த ஜனாதிபதி!

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தின் கிரிமெட்டியான பௌத்த பாலிகா தேசிய…

திருகோணமலையில் வாகன விபத்தில் பலியான இளைஞன்!

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட சேனை யூர் – மயிலிமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். சேனையூர்…

சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு!

நாட்டில் முட்டையின் விலை சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய , முட்டை ஒன்றின் விலை 55 ரூபாய் தொடக்கம் 60…

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்தவர் கைது!

போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபா இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர்…

அதிகரிக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸாருக்கான உதவித்தொகை!

போக்குவரத்து கடமையில் இருக்கும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வழங்கப்படும் 1600 ரூபாய் மாதாந்த உதவித்தொகை 6,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய…

கிளிநொச்சியில் அமெரிக்கா டொலருடன் கைது செய்யப்பட 3 பேர்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேர் நேற்று (13) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்….

பரீட்சைகள் தொடர்பான வெளிவந்த அறிவிப்பு!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் வெளியிட்டுள்ளது….

கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ கடற்கரையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (13) காலை பொலிஸார் குறித்த சடலம்…

மீண்டும் திறக்கப்பட்ட கரையோர ரயில் பாதை!

பாணந்துறையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் தடைப்பட்டிருந்த கரையோர ரயில் பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் இருந்து மருதானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று பாணந்துறை ரயில்…

இந்தியாவில் சாதனை படைத்த 60 வயதான இலங்கையர்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன்…