நிலந்த ஜயவர்தன வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப் போவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த…
தொழிலாளர் சட்டத்தை திருத்த வேண்டாம்! சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!
புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின்…
மரக்கறி, மீன்களின் விலை அதிகரிக்கும் அபாயம் !
வானிலை மாற்றத்தால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலை தொடருமானால்…
வைத்தியசாலையில் காணாமல் போன சிசுவின் சடலம் – உறவினர்கள் குற்றச்சாட்டு!
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக கடந்த 22 ஆம் திகதி மாத்தறை புதிய மாவட்ட பொது…
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் !
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (26) இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட…
திலித் – கம்மன்பில – விமல் உருவாக்கும் புதிய அரசியல் கூட்டணி!
‘ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்’ என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து ‘சர்வ ஜன பலய’ என்ற புதிய அரசியல்…
லாஃப்ஸ் நிறுவனமும் விலை திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள முடிவு!
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ…
கவனயீர்ப்பு போராட்டத்தில் முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் விவசாயிகள்!
முல்லைத்தீவு – ஐயன்கன் குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தமக்கான மேலதிக தண்டத்தை அறவீடு செய்வதை நிறுத்துமாறும் உரிய பிரதேச கமக்கார அமைப்பை புனரமைக்குமாறும் கோரி கவனயீர்ப்பு…
கூரிய ஆயுதங்களுடன் தேவாலயமொன்றில் சந்தேக நபர் ஒருவர் கைது!
நீர்கொழும்பு தேவாலயமொன்றின் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு கத்திகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையானது ஈஸ்டர் ஞாயிறு தின நிகழ்வுகளின் போது இடம்பெற்றுள்ளது. ஈஸ்டர்…
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும்…
