பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்து- இளைஞன் பலி!
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படகின் இன்ஜின் தொழில்நுட்ப…
இன்றைய வானிலை அறிக்கை!
அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ்…
உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை!
தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத்…
பேருந்துகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் முறைமைக்கு எதிர்ப்பு!
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் குறித்த திட்டத்திற்கு…
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து!
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,…
ரணில், சஜித் ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை!
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய…
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த 21ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும்…
வவுனியா சிங்கர் இலத்திரனியல் காட்சியறையில் தீப்பரவல்!
வவுனியா – கொரவப்பத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது. காட்சியறையின்…
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி கைது!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை சமர்ப்பிப்பு!
கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. கேகாலை மாவட்டச் செயலாளர், மாவனல்லை பிரதேச செயலாளர்…
