மன்னாரில் முன்னெடுக்கப்பட தீப்பந்த எழுச்சி போராட்டம்!

மன்னர் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்றையதினம் நூறாவது நாளை எட்டியது. இந்தநிலையில் நேற்றையதினம் (10) இரவு தீப்பந்த எழுச்சி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது….

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்- சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….

மேல் மாகாணத்தில் பதிவாகும் திருட்டு சம்பவங்கள்!

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில்…

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு- மேலும் 3 பேர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 07ஆம் திகதி இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது. கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்…

சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்களுக்கு பாதிப்பு- யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் விடுத்துள்ள வேண்டுகோள்!

வெற்றிலைக்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்….

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு- தம்புள்ளையில் சோகம்!

தம்புள்ளை, இஹல எரவுல பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியே இவ்வாறு…

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசேட கவனம்- பாதுகாப்பு அமைச்சர்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் அதிகமாகத் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!

நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்…

யாழில் இடம்பெற்ற மோதல்- ஐவர் வைத்தியசாலையில்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு (09) ஏற்பட்ட குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த…