தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சோகம்!

தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மவுசாகலை தோட்டப் பிரிவை சேர்ந்த 50 வயதுடைய கிட்ணன் விஜயகுமார்…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை- புதுக்குடியிருப்பில் சம்பவம்!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இயங்கிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 பேர் கைது!

நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 நபர்கள் பொலிஸாரால்…

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற சுனாமி ஒத்திகை!

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இன்றையதினம் (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை நடத்த திட்டமிடபட்டிருந்தது. அதன்படி வருடாந்தம்…

அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- வெளியான காரணம்!

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நேற்று (04) காலை பதிவாகியிருந்தது. சம்பவத்தின் போது அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த…

கட்டுகுருந்த கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியினுள் ஹஷிஷ் போதைப்பொருள்!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி இன்று (05) காலை கரை ஒதுங்கியிருந்தது. கடற்கரைக்கு அருகில் இருந்த சுற்றுலா…

துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது…

அம்பலாங்கொடை துப்பாக்கி சூட்டு சம்பவம்- வெளியான தகவல்கள்!

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று நேற்று (04) காலை பதிவாகியிருந்தது. சம்பவத்தின் போது அம்பலங்கொடை, போரம்ப பிரதேசத்தைச் சேர்ந்த…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

புகையிரதத் திணைக்களத்தில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

புகையிரதத் திணைக்களத்தில் உள்ள 04 பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver) புகையிரத…