குருகங்கைக்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி, குருவிட்ட நகரத்தில் குருகங்கைக்கு அருகில் நேற்று (26) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும்…

அநுராதபுரம் விபத்தில் இருவர் படுகாயம்!

அநுராதபுரம், ஹபரணை, ஹிரிவட்டுன்ன பிரதேசத்தில்  வேன் ஒன்றும் கார் ஒன்றும் மோதி  இடம்பெற்ற விபத்தில்  இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று  (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது….

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தவர்களுக்கு விளக்கமறியல்!

ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டினை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம்  07 ஆம் திகதி வரை…

காலி கோட்டை நுழைவாயில் தற்காலிகமாக பூட்டு!

காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண…

மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்!

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மன்மோகன் சிங்கின் மனைவி…

நாடளாவிய ரீதியில் 46 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை!

நாடளாவிய ரீதியில் 46 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அந்தவகையில், கொழும்பில் ரோயல் பாடசாலை உட்பட ஏழு பாடசாலைகள் தற்போது அதிபர்கள் இன்றி இயங்குவதாக கல்வி…

டிப்பர் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

டிப்பர் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை திருகோணமலை வீதியில், கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு…

ஜனாதிபதி ஆயுதப்படையினரை அழைத்து விசேட வர்த்தமானி வெளியீடு!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும்…

யாழில் 2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழா- அரசு அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26)…

சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சி!

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை கிளிநொச்சி நகரில் வைத்து வானில் கடத்தும் முயற்சியொன்று நேற்று (26) வியாழக்கிழமை மாலை நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…