நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 398 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளதுடன் இம்முறை சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்…

இடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு!

இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதாவது, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் இயங்கை இடர்களால் பாதிக்கப்பட்ட நெல்,…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது!

இன்று (24) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 17 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து…

மதுபோதையில் பெண்ணொருவரை பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ்- காங்கேசன்துறையில் சம்பவம்!

பெண்ணொருவரை, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (24) காலை காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்…

இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும்- அநுர அரசு உறுதி!

“நாட்டில் தற்போதுள்ள அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அந்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்”…

அதிகரித்த மதுபான சாலைகள் திறப்புக்கு எதிராக கண்டன பேரணி!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து…

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை!

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இன்று (24) மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் இயங்கும் வழமையான பஸ் சேவைகளுக்கு…

புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக சாமிந்த ஹெட்டியாராச்சி!

ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் ஜெகத் டி.டயஸ் 2024.12.31 அன்று ஓய்வுபெறவுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு இலங்கை…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பணத் தகராறு தொடர்பில் தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்….