நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ…

இலங்கை ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நத்தார் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்….

இன்று நத்தார் பண்டிகை!

இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பெத்லஹேமில் உள்ள ஒரு…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம்…

ஜா-எல பகுதியில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

ஜா-எல பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று(24) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்…

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். வருடத்தின் இதுவரையான…

மாத்தறை தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் உட்பட நால்வர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தியில் மாணவி…

நான்கு கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கட்டுநாயக்க  விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினரால் சுமார்  04 கோடியே  38  இலட்சத்து  80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய  “குஷ்” போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

மிருகங்களை வேட்டையாடும் கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் பலி!

மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் கட்டப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். மதவாச்சி பொலிஸ் பிரிவின் லேனதிவுள்வெவ பகுதியில் நேற்று  (23)  குறித்த இடம்பெற்றுள்ளது….

அரசியலமைப்பு குறித்து உதயன் கம்மன்பில கற்பிக்க வேண்டிய அவசியமில்லை! நளிந்த ஜயதிஸ்ஸ !

அரசியலமைப்பு மற்றும் அதுகுறித்த சட்டம் தொடர்பில் நாம் முழுமையான புரிதலுடனேயே செயற்படுகின்றோம். எனவே உதய கம்மன்பில இது குறித்து அரசாங்கத்துக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை…