இன்றைய வானிலை அறிக்கை!

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் அடுத்து…

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டம் 1 இன் கீழ், குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) மாலை 4 மணி முதல்…

எதிர்காலத்தில் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானம்!

எதிர்காலத்தில் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்…

ஜனாதிபதி கொடுப்பனவு உண்மைக்கு புறம்பானது! அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தல்!

ஜனாதிபதியின் கொடுப்பனவு என்ற பெயரில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தகைய வேலைத்திட்டம் தொடர்பில் சமூக…

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது!

மது அருந்திய நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் பயணிகளை ஏற்றிச்…

யாழில் எலிக்காய்ச்சல்! 76 பேர் பாதிப்பு

யாழில் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர்…

யாழ் பலசரக்கு கடைகளில் திருட்டு!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதிகளை அண்மித்துள்ள பலசரக்கு கடைகளில் மூவர் அடங்கிய குழுவொன்று திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தெரியவருவது, மூவர் அடங்கிய குழு யாழில் உள்ள…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் கடந்த 09.12.2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள் நுழைந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம்…

“இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்”- இந்தியாவில் அநுரகுமார திசாநாயக்க உரை!

ஜனாதிபதியாக பதவி ஏற்று முதலாவதாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு இன்றைய தினம் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய…

இறக்குமதி செய்யப்பட்ட 75,000kg அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது!

தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 75,000kg அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றது என இனங்காணப்பட்டுள்ளது. அதாவது, இரு தனியார் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்பட்ட 03 கொள்கலன்களில் காணப்பட்ட…