இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்களுக்கான 330 வெற்றிடங்கள் காணப்படுகிறது! பாலித பெரேரா தெரிவிப்பு!
இலங்கை மின்சார சபையின் சுமார் 130 பொறியியலாளர்கள் அண்மைக்காலமாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது. இச்சந்திப்பின் போது…
ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல்!
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அதிகார அமைப்பு இன்று (15)…
அம்பகமுவ பகுதியில் சாதாரண தர பரீட்சை நிலையத்தில் இருந்து இரு மாணவிகள் மாயம்!
அம்பகமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்தில் இருந்து வீடு திரும்பாத இரண்டு பாடசாலை மாணவிகளின் பாதுகாவலர்கள் கினிகத்தேன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்….
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஊதிய முறண்பாடுகள் மேலும் தாமதம்!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்படுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த…
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சப்ரகமுவ மாகாண அரச வைத்தியசாலைகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு!
சப்ரகமுவ மாகாணம் முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (14) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!
மஹஓயா, சமகிபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (13) பிற்பகல் பதிவாகியுள்ளதாகவும், உயிரிழந்தவர்…
கை உழவு இயந்திரம் புகையிரதத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் பலி!
கொஸ்கொட துவாமோதர புகையிரத கடவையில் கை உழவு இயந்திரம் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (13) மாலை மாத்தறையில் இருந்து மருதானை…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான வினாத்தாள்கள் தொடர்பான கவலைகளுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்!
2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான வினாத்தாள்கள் தொடர்பான முறைகேடுகள் தொடர்பில் எழுந்துள்ள கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எவ்வித…
இலங்கை திறந்த மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்படவிருந்த போராட்டத்திற்கு தடை உத்தரவு!
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் நுகேகொடை பிரதேசத்தில் உள்ள…
பம்பலப்பிட்டி காலி வீதியில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டவர்களுக்கு 427500ரூபாய் அபராதம்!
கடந்த வாரம் பம்பலப்பிட்டி காலி வீதியில் சட்டவிரோத வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டமை மற்றும் அஜாக்கிரதையாக சவாரி செய்தமைக்காக கைது செய்யப்பட்ட 15 மோட்டார் சைக்கிள் சாரதிகளின் சாரதி…
