கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம் இரண்டிலும் கனடியர் – உலகத்தமிழருக்கு வழிகாட்டி!

தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானக்கூட அங்குரார்ப்பண விழாவில் கலந்துக்கொண்ட  பாராளுமன்ற உறுப்பினர்  மனோ கனேசன் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார். இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி….

9 கிலோகிராம் தங்கத்துடன் இலங்கை வந்த பயணிகள் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  9 கிலோகிராம் தங்கத்துடன் இலங்கை வந்த இரண்டு பயணிகளை இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து வருகை…

நாளையதினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் நூல் வெளியீட்டு விழா!

பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதியுள்ள மகே கதாவ (எனது கதை)  என்ற வாழ்க்கைச் சரிதை நூல் நாளை மாலை 3.45 மணிக்கு கொழும்பு 10,…

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு சாவகச்சேரியில் முக்கிய நிகழ்வு!

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் வருடாந்தம் மகளிர் தின விழா மாகாண அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் இவ்வருடம் மார்ச் மாதம் 6ஆம்  திகதி …

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் வழக்கு தொடர்பில் சமன் ரத்நாயக்க கைது!

சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி…

பாடசாலை போட்டித் தேர்வுகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை போட்டித் தேர்வுகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 க.பொ.த உயர்தரம் ,  2023 க.பொ.த   சாதாரண…

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானின் மைத்துனர் கைது!

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஒன்று கூடுவதாக பொலிஸாருக்கு…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமா?

லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதத்திற்கு மாற்றியமைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின்…

ஜனாதிபதியை சந்தித்த புதிய பொலிஸ் மா அதிபர்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் இன்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் 36வது பொலிஸ் மா…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம்…