சந்நிதியில் விற்ற குளிர்களியில் தவளை – விற்பனையாளருக்கு 5000 ரூபா தண்டம்!

யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5,000 ரூபாய்…

தலைமன்னாரில் பத்து வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை

மன்னார், தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமன்னார் கிராமம் பகுதியில்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் ஜீவனும் பங்கேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில்…

எத்தனை சூழ்ச்சிகள் – தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் சபதம் கட்சிக்கு எதிராக எந்தச் சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர்…

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில்…

மனைவியைத் தாக்கி கொலைசெய்த கணவர் கைது!

மிஹிந்தலை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது 23 வயது மனைவியை மொட்டையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல்…

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை மாலை 5…

போராட்டம் காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய வெஹரயாய பிரதேசத்தில் நிலவும் யானை மனித…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “நான் ஜனாதிபதியாக பதவி…

பௌத்தபிக்கு கொலை வழக்கில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது…