சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்!

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேடகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை…

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அவரை அகற்றுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீட்டுத் திட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கூடிய வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இலங்கையின்…

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப்…

மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை உட்கொண்ட 4 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள  பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

திட்டத்தின்படி 44 சதவீத மக்களுக்கு குடிநீர் வசதி! ஜீவன் தொண்டமான்!

திட்டத்தின் படி 44  சதவீதமான மக்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்….

யுக்திய நடவடிக்கையின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நீதிமன்ற உத்தரவு!

யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்டு  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி  ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு…

வைத்தியர்  ருக்ஷான் பெல்லனவை  பதவியில் இருந்து நீக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை! வைத்தியசாலை சிற்றூழியர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர்  ருக்ஷான் பெல்லனவை  பதவியில் இருந்து நீக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

பெலியத்த துப்பாக்கிச் சூடு: 3 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவி!

அபே ஜன பல பக்ஷய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்ட பெலியத்த பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தேடப்படும் மூன்று…