கத்திரிக்கோலால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் படுகொலை!
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ருவன்…
பூட்டப்பட்ட வீடொன்றிலிருந்து சிதைந்த பெண் ஒருவரின் உடல் மீட்பு!
அஹுங்கல்ல பகுதியில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின்…
மின்சார கட்டணம் குறைக்கப்படும்!
மின்சார கட்டணம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுப்…
துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் சந்தேகநபர் காயமடைந்துள்ளார்!
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்றும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட 38 வயதான நபர் ஒருவர் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிக்கு அருகில்…
மன்னார்த்தீவில் மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் உயிரிழக்கும் அபாயம்!
மன்னார்த்தீவில் அதானியின் காற்றாலை மின் நிலையத்தினால் மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் உயிரிழக்கும் அபாயம்! பறவையியல் துறை ஆராய்ச்சியாளர் சம்பத் செனவிரத்ன எச்சரிக்கை இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்திய…
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாம்! – அமைச்சர் ஹரீனின் கருத்துக்கு எதிர்ப்பு
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள…
ஜனாதிபதியின் சதி வலையில் சிக்கவேண்டாம்! – ஐ.ம.ச.வின் முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
ஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம்!, என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொள்கிறது!
அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தேவை மற்றும் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்…
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி தாய் உட்பட இரண்டு பிள்ளைகளும் பலி!
புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராச்சிக்கட்டுவ, மையாவ பகுதியில் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில்,…
கிரிக்கெட்டுக்கான அனுமதிச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் மத்தியில் பதற்றம்!
தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான அனுமதிச்சீட்டு கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை…
