சிறகுகள் திசையறி செயற்றிட்டம் – குருநாகலில் நேரடியாக

சிறகுகள் அமைய குரு – தளம் பிராந்தியத்தின் (குருநாகல் + புத்தளம்) ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு – “திசையறி”…

ஒன்பது வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு! தொடரும் பொலிஸாரின் விசாரணைகள் !

வீடொன்றில் இருந்து சிறுமியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சிலாபம் மேற்கு இரணவில சமிந்துகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த…

விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? பிக்குகள் கோசம்!

விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம்- என திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட…

அட்டாளைச்சேனையில் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு

கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலகங்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு, இம்முறை  முதன்முறையாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஏ.எம்.ஜமால்டீன் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதனை…

வீடு புகுந்து துப்பாக்கிசூடு ! ஒருவர் பலி!

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த…

மஹியங்கனையில் இளைஞனின் சடலம் மீட்பு!

பதுளை – மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக…

கீரிமலை ஆடி அமாவாசை தொடர்பான அறிவித்தல்!

எதிர்வரும் 15.08.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கீரிமலையில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை உற்சவத்தினை முன்னிட்டு பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரம்…

இரண்டாம் தர மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

கொஸ்வத்தை பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர் வகுப்பில் கொடுக்கப்பட்ட வேலையை வீட்டில் செய்யாத காரணத்தினால் வகுப்பு ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை…

ஒரேநேரத்தில் அதிக மழையும் அதிக வெப்பமும் பதிவாகிய மாவட்டங்கள்!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…

சிறை கைதிகளுக்கான புதிய திட்டம்!

சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில்…