முல்லைத்தீவில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு…

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வைத்தியர்

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவர்…

நீர் மின்சாரத்தால் விவசாய குடும்பங்கள் பாதிப்பு – அஜித் ராஜபக்ஷ

உடவளவ பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. மின்சாரத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியும். ஆனால் நெற்பயிர்ச்செய்கைக்கு மூன்று மாதங்களேனும் செல்லும்….

நாட்டில் மேலும் பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

நாட்டில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள்…

தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு பிழையான வழிகாட்டலை வழங்குகின்றனர் – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்

மாகாணசபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும்போது பணத்தை திருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ் காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள்…

சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த சிறுவன் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் பிரேதபரிசோதனையை தடை செய்யப்பட்ட சட்டவைத்திய அதிகாரியொருவரே மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ பயிற்சியாளராக பதிவு…

நடு வீதியில் அடிதடியில் ஈடுப்பட்ட பாடசாலை அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும்

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கும் மத்துகம பாடசாலை அதிபர் ஒருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காணி பிரச்சினையின் அடிப்படையில் நேற்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மத்துகம…

2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக பசில் ராஜபக்ஷ!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்கும் எண்ணம் எமக்கு இல்லை எனவும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொதுவேட்பாளராக களமிறக்கப்படலாம்…

யாழ். பல்கலை மாணவியின் விபரீத முடிவு! தொடரும் விசாரணைகள்!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருடத்தில் கல்விகற்கும் மாணவியே…

ஊழியர்களின் ETF மற்றும் EPF நிதிகளுக்கு ஆபத்து

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க…