உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் வீரர்கள்!
வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும்…
வெள்ளைவான் கடத்தல் தொடர்பில் எச்சரிக்கை!
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளைவான் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு…
கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சரியான முறையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!
ஒன்லைன் முறை மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு 50 ஆயிரத்து…
களுத்துறையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!
களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம்…
வட மாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவர் சாதனை!
வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்தப்…
பிறந்து 2 மாதங்களேயான குழந்தையின் சிதைந்துபோன உடல் பாகங்கள் யாழ்ப்பாணத்தில் கண்டெடுப்பு! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் – ஓட்டுமடம் மானிப்பாய் வீதியில் உள்ள வீட்டு வளவொன்றில், பிறந்து 2 மாதங்களான சிசுவின் சிதைந்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டமை பிரதேச மக்கள் மத்தியில் அதிர்ச்சியை…
ஆலய கதவை உடைத்து தங்க மாலை மற்றும் உண்டியல் திருட்டு!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா சஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தாலியுடன் கூடிய…
ஆசியான் அங்கத்துவத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை – ஜனாதிபதி!
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க…
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
நாட்டில் நேற்றைய தினத்தை விட இன்று (10) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி…
மன்னார் பகுதியில் பரபரப்பு!
இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி…
