பூஞ்சை தொற்று மரணங்கள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்!
பூஞ்சை தொற்று காரணமாக கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்ட ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல…
வண. ராஜாங்கனே சத்தரதன தேரர் பிணையில் விடுதலை!
நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜாங்கனே சதாரதன தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
கடை ஒன்றின் பின்னால் 2000 அதிகமான போதை மாத்திரைகளை மறைத்துவைத்த நபர் கைது!
ரத்தொலுவ வீடமைப்புத் திட்டத்தில் போதை மாத்திரைகளையும் கொக்கெய்ன் போதைப்பொருளையும் வைத்திருந்த 37 வயதான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான கடை…
யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை
யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடமாடும் சேவை குருநகர் கலையரங்கத்தில்…
பேக்கரிக்காக வழங்கப்பட்ட முட்டைகள் பொது சந்தையில்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாரை தேடிவரும் பொலிஸார்
ஏறக்குறைய ஒரு வருட காலமாக 15 வயது பாடசாலை மாணவியை அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில தேவாலயம் ஒன்றின் திருச்சபை பாதிரியாரை கைது செய்ய…
யாழ் இளவாலை பகுதியில் கத்திக் குத்து – இளம் குடும்பஸ்தர் பலி
யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத்…
பனை உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும்
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தித் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து ”தாலமுற்றம்” என்னும் நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளன….
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று
யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின், பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்றது….
அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை…
