மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!
மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தொகை மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும்…
நல்லூர் கந்தனின் திருவிழா – வீதி போக்குவரத்து குறித்த எடுக்கப்பட்ட தீர்மானம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் செப்டம்பர்…
பொலிஸ் விசாரணை தாமதம் – பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு
மாசியப்பிட்டி, கொம்பணிபுலம் மானிப்பாய் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை…
வெளிநாட்டிலிருந்து வந்த அக்காவுக்கு தங்கை செய்த செயல்
யாழ்ப்பாணத்தில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அக்கா தங்கையின் தலைமுடியை கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது….
பௌத்த பிக்குகளின் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!
நகர மண்டபத்தில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர் மற்றும் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு…
திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதி!
கண்டி, பல்லேகலையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொரளை பகுதியைச்…
இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்பு – கல்வித்துறை
வயம்ப பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை எதிர்கொள்ளும் மற்றொரு சாத்தியமான பொருளாதார நெருக்கடி குறித்து கவலை…
வவுனியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்!
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் வவுனியா பிரதேச செயலாளருடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகத்தில் கடந்த 16.7.2023 அன்று …
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,…
மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக கஞ்சன வெளியிட்ட தகவல்!
அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும்…
