சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு!
சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த…
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு- 6 சந்தேகநபர்கள் கைது!
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி…
திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம்- சரத் வீரசேகர!
திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார். இது குறித்து அவர்…
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,250,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி முதலாம் திகதி…
மருந்துகளின் தரப் பரிசோதனை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்!
மருந்துகளின் தரப் பரிசோதனை குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மருந்துகளின்…
“தேசிய பாதுகாப்பு தின” பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை!
“தேசிய பாதுகாப்பு தின” பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை (26) காலி, “பெராலிய சுனாமி நினைவுத் தூபி” முன்னிலையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை காலை 8.30…
தனியார் சொகுசு பேருந்து விபத்து- 14 பேர் வைத்தியசாலையில்!
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (25) காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது….
சீனக் குழுவினர் காலி கோட்டையில் ஆய்வு!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் செயலாளருமான, வாங் ஜூன்ஷெங் (Wang Junzheng) காலி கோட்டையில்…
இன்று கைதிகளைப் பார்வையிட விசேட அனுமதி!
நத்தார் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு இன்றையதினம் (25) விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறைச்சாலைகள்…
