யாழ். நவாலி பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காணியை பண்படுத்திய வேளையில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன….

கிளிநொச்சி பகுதியில் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- சாரதிகள் வைத்த்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி பகுதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று…

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தலினை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப்…

இன்றைய வானிலை அறிக்கை!

இன்று (03) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…

ரிஷாத்தின் அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை,…

யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம்- ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு!

யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான பகுதியில் முன்னெடுக்கப்படும்…

நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்- கிழக்கில் கறுப்புப்பட்டியுடன் சிறுவர்கள் ஆதரவு!

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறுவர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். அம்பாறை மாவட்டம்,…

பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்- அமைச்சர் வசந்த சமரசிங்க!

பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நடைமுறை…

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக அசோக தர்மசேன நியமனம்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.  

மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்….