பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கனேமுள்ள சஞ்ஜீவ என்பவர் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போதே அவர் இவ்வாறு  உயிரிழந்துள்ளார். சம்பவத்தின்…

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள் நடவடிக்கை- பிரதமர்!

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்த வருடத்துக்குள் நியமனங்களை வழங்க…

இன்றைய வானிலை அறிக்கை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது….

நிலவும் வெப்பமான காலநிலையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிவுறுத்தல்!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று (18) அறிக்கையொன்றை…

தமிழ் கட்சிகளின் கொள்கைகள், பாதைகள் வேறாக இருந்தாலும் ஒன்றிணைவது அவசியமாகும்- சி.வி.கே.சிவஞானம்!

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியம்; தமிழ் கட்சிகளின் கொள்கைகள், பாதைகள் வேறு வேறாக இருந்தாலும் ஒன்றிணைவது அவசியமாகும் என…

சஜித் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்- ஐ.தே.கவுடன் நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை!

ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்கள் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும்…

வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது- பிரதி அமைச்சர்!

வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்…

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்!

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் எனவும், வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம்…

2025 பட்ஜெட்டில் அதிகளவான நிதி வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கீடு- நன்றி தெரிவித்த ஆளுநர்!

2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு, அதிகளவான நிதி வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத்…

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது- ஹர்ஷ டி சில்வா!

வாகனங்களின் விலை தற்போது உயர்ந்துள்ள நிலைமையில், வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்….