அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்ற நிலை!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் அச்சக திணைக்கள ஊழியருக்கும், அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உணவு…

அஸ்வெசும கொடுப்பனவு பெறும் பயனாளர்களுக்கு வெளியான அறிவிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு பெறும் பயனாளர்களுக்கு, இந்த மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி இதற்காக 12.5…

குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில்!

பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய தந்தையும், மகளும் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது….

காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸாரின் அறிவிப்பு!

மாசி 14ஆம் திகதி உலகளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமது அதிகாரபூர்வ முகநூல்…

அரச வேலையை எதிர்பாத்திருப்போருக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்….

விகாரை அகற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும்- எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

‘மக்களின் காணி உரிமையில் இந்த அரசு கைவைக்கின்றது என்றால் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கைவைப்பதாக அமையும்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

நாட்டில் மீண்டும் மின்வெட்டு!

நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் (13) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை…

இன்றைய வானிலை அறிக்கை!

அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது…

பணி நீக்கம் செய்யப்படும் புகையிரத திணைக்கள ஊழியர்!

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு…

ஜனாதிபதியின் செயலாளர், அமரபுர பீடத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்!

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று(11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…