தொடரும் தையிட்டி விகாரை தொடர்பான சர்ச்சை!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக்…
தையிட்டி விகாரை விவகாரம்- தீவிரமடையும் போராட்டம்!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக்…
அர்ச்சுனா எம்.பி ஹோட்டலில் செய்த காரியம்!
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றபோது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரண்டு பேர் காயமடைந்து…
காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை தொடர்பிலான அறிவிப்பு!
காங்கேசன்துறைக்கும், நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (12) இடம்பெறாது என கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த…
மின்வெட்டு தொடர்பில் இன்று வெளியாகும் தீர்மானம்!
நாட்டில் நாளைய தினமும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்த தீர்மானம் தொடர்பில் பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போயா தினம் காரணமாக இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட…
மரண வீட்டில் தகராறு- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நால்வர் வைத்தியசாலையில்!
மொறட்டுவை – எகொடஉயன பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார்…
தேசிய பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல்!
மாத்தளை – கடுவெல போமிரிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவ மாணவிகள் மீது, பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த சிலர்…
பொலிஸ் திணைக்கள வரலாற்றில் இடம்பெறவுள்ள மிகப்பெரிய இடமாற்றம்!
பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி 105 தலைமை பொலிஸ் கண்காணிப்பாளர்கள் மற்றும் 34 பொலிஸ் பரிசோதர்கள்…
மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் மறைக்கும் உண்மை- வெளிப்படுத்திய பாட்டலி சம்பிக்க!
‘பெலவத்தை பகுதியில் மின்விநியோக கட்டமைப்பை கண்காணிப்பதற்கு நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளது. இந்த உண்மையை மறைக்கவே அரசாங்கம் குரங்கை குற்றஞ்சாட்டுகிறது’ என ஐக்கிய குடியரசு முன்னணியின்…
மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று…
