உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

வவுனியா – புளியங்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…

புத்தகயா மகாபோதி வழிபாட்டில் ஈடுபட்டார் ஜனாதிபதி !

இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) புத்த கயாவிலுள்ள மகாபோதிக்கு விஜயம் செய்துள்ளார். புத்த கயா மகாபோதியில்…

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்புகளை விலக்க நடவடிக்கை!

பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…

கூலர் வாகனம் மோதியதில் யானை படுகாயம்!

வவுனியா, செட்டிகுளம் – மன்னார் வீதியில் உள்ள பெரியகட்டுப் பகுதியில் வீதியில் நின்ற யானை ஒன்றின் மீது, மன்னாரில் இருந்து மதவாச்சி நோக்கி மீன்களை ஏற்றி அவ்…

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஒழுக்காற்று குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…

மீட்டியாகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு! நான்கு பேர் கைது.

மீட்டியாகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு! நான்கு பேர் கைது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த…

மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பிரேரணைக்கு பதிலளிக்கும் வகையில், மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என்ற யோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள்…

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!

10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக ரங்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய தினம் (17) புதிய சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார்…

இலங்கையில் முதலீடு செய்வது குறித்து இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல்…