கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணை உத்தரவு…
பாராளுமன்றத்தில் அரசின் கொள்கை அறிக்கை நிறைவேற்றப்பட்டது!
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக…
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறினால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும்!
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தவறினால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம்…
வவுனியாவில் கூறிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை!
வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கெப் வாகனத்தில் வந்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்…
புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிந்துஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர்…
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேருக்கு விளக்கமறியல்!
கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (02) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை…
பாராளுன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி ஆகியோரின் சிறப்புரிமை தொடர்பான அறிக்கை கையளிப்பு!
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், சலுகைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம்…
சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!
2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…
அதிகரித்துவரும் வாட்ஸ்அப் ஊடுருவல்! மக்களுக்கு எச்சரிக்கை!
வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக…
