ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

கடந்த  டிசம்பர் 02 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது கைது செய்யப்பட்ட நான்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடுவெல நீதவான் நீதிமன்றினால் பிணை…

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…

மீண்டும் வானிலையில் மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

எதிர்வரும் 9, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று…

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு(04) கைது…

ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாணவர்கள் பாதிகாப்பாக மீட்கப்பட்டனர்!

ஹந்தான மலைத்தொடரில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 10 பேர் கொண்ட குழு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 16…

ரேணுக பெரேராவை பிணையில் விடுவிக்க உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வடக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில்…

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது!

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்(4)  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் அறிவித்தபடி இலங்கை அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை”…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து ஹிருணிகா விடுவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்,…

அஹங்கம பகுதியில் தம்பதியர் கொலைவழக்கின் சந்தேகநபர் கைது!

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹெங்கொடையில் வயோதிப தம்பதியொருவர் வீட்டினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வயதான தம்பதியினர் கழுத்து அறுக்கப்பட்ட…

பாதுகாப்பு அமைச்சின் புதிய தீர்மானம்!

பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை குறைந்தபட்சம் ஒன்றாக வரையறுத்து வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபரொருவர்…